என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து
Byமாலை மலர்5 Jan 2022 6:14 AM GMT (Updated: 5 Jan 2022 6:14 AM GMT)
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி முன்னாள் ஊழியர் சரித், ஸ்வப்னா சுரேஷ் உள்பட கூட்டாளிகளை கைது செய்தனர்.
இதில் கைதான ஸ்வப்னா சுரேசுக்கு கேரள முதல் மந்திரியின் முதன்மை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருடன் தொடர்பு இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சிவசங்கர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவரது சஸ்பெண்டு உத்தரவு 2 முறை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்தது. இதையடுத்து அவரை இன்று பணிக்கு திரும்பும்படி கேரள தலைமை செயலாளர் அறிவித்து உள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி முன்னாள் ஊழியர் சரித், ஸ்வப்னா சுரேஷ் உள்பட கூட்டாளிகளை கைது செய்தனர்.
இதில் கைதான ஸ்வப்னா சுரேசுக்கு கேரள முதல் மந்திரியின் முதன்மை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருடன் தொடர்பு இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சிவசங்கர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவரது சஸ்பெண்டு உத்தரவு 2 முறை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்தது. இதையடுத்து அவரை இன்று பணிக்கு திரும்பும்படி கேரள தலைமை செயலாளர் அறிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X