என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கொலை மிரட்டல்
Byமாலை மலர்24 Nov 2021 6:10 AM GMT (Updated: 24 Nov 2021 6:10 AM GMT)
தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர். இவர் பா.ஜனதா கட்சியில் இணைந்து தற்போது மக்களவை எம்.பி.யாக உள்ளார்.
கம்பீர் இன்று டெல்லி போலீசாரிடம், தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக புகார் அளித்துள்ளார். அந்த அமைப்பு இ-மெயில் மூலம் மிரட்டல் அனுப்பியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதனால் கவுதம் கம்பீர் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X