என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரேக் பிடிக்காததால் பள்ளத்தாக்கில் விழுந்த டிரக் -5 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்22 Nov 2021 12:12 PM GMT (Updated: 22 Nov 2021 12:12 PM GMT)
உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக டிரக்கில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
ஐசால்:
மிசோரம் மாநிலம், காஜால் மாவட்டம், ரபங் கிராமத்தை நோக்கி பயணிகளை ஏற்றி வந்த டிரக், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த வாகனத்தில் இருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரபங் கிராமத்தில் உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சுமார் 19 பேர் டிரக்கில் வந்ததாகவும், பிரேக் செயலிழந்து விபத்து ஏற்பட்டதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X