என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமித்ஷா தலைமையில் திருப்பதியில் இன்று தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம்
Byமாலை மலர்13 Nov 2021 9:31 PM GMT (Updated: 13 Nov 2021 9:31 PM GMT)
திருப்பதியில் இன்று நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதியில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்கள் புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்கள் கலந்து கொள்கின்றன என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தென்னிந்தியாவின் வளர்ச்சி, பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் பல்வேறு அதிகாரிகள் திருப்பதிக்கு வந்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X