search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா
    X
    அமித் ஷா

    அமித் ஷா தலைமையில் 29-வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம்

    திருப்பதியில் வருகிற 14-ந்தேதி நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கலந்து கொள்கின்றன.
    இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் வருகிற 14-ந்தேதி (நாளைமறுதினம்) திருப்பதியில் 29-வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்கள் புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்கள் கலந்து கொள்கின்றன.

    இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×