என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,540 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்10 Nov 2021 3:20 PM GMT (Updated: 10 Nov 2021 3:20 PM GMT)
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 7,841 பேர் குணமடைந்துள்ளனர்.
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து அம்மாநில சுகாதாரத்துறை தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,540 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,841 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் உயிரிழந்ததுடன், விடுபட்ட எண்ணிக்கை 211 ஆக பதிவாகியுள்ளது.
தற்போது அம்மாநிலத்தில் 70,459 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை கேரளாவில் கொரோனா தொற்றுக்கு 34,621 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 76,380 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X