என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு பிந்தைய மேலாண்மை- விரிவான வழிகாட்டுதல்கள் வெளியீடு
Byமாலை மலர்23 Sep 2021 7:23 AM GMT (Updated: 23 Sep 2021 7:23 AM GMT)
சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உதவியாக இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கொரோனாவுக்கு பிந்தைய மேலாண்மை குறித்த விரிவான தேசிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், இது கொரோனாவுக்கு பிந்தைய சுகாதார சிக்கல்களை சமாளிக்க முன்கூட்டியே தயாராகவும், நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்கவும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X