என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கொரோனா வைரஸ்
இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை- மத்திய அரசு
By
மாலை மலர்25 Jun 2021 12:33 PM GMT (Updated: 25 Jun 2021 12:33 PM GMT)

ஆக்சிஜன் அதிகரிப்பு, அதிக உயிரிழப்பு சேதத்தை உண்டாக்கிய கொரோனா தொற்றின் 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை காரணமாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிய வண்ணம் இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து சுமார் 50 ஆயிரத்திற்குள் இருக்கிறது. இதனால் 3-வது அலை முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களை தளர்வுகளை அறிவித்துள்ளன.
இந்த நிலையில் கொரோனா தொற்றின் 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 75 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கு மேல் கொரோனா பரவலும், 92 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீத கொரோனா பரவலும் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை உருவாக உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ் முக்கிய காரணமாக கருதப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
