search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மகாராஷ்டிராவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு - இன்று புதிதாக 9,855 பேருக்கு தொற்று உறுதி

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 42 பேர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 52,280 ஆக உயர்ந்துள்ளது.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 9,855 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,179,185 ஆக உயர்ந்துள்ளது. இன்று 42 பேர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 52,280 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று மருத்துவமனையில் இருந்து 6,559 பேர் டிஸ்சார்ஜ் ஆக இதுவரை 2,043,349 பேர் குணமடைந்துள்ளனர். இங்கு குணமடைந்தவர்களின் சதவீதம் 93.77 ஆகவும், உயிரிழந்தவர்களின் சதவீதம் 2.40 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×