என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு - இன்று புதிதாக 9,855 பேருக்கு தொற்று உறுதி
Byமாலை மலர்3 March 2021 6:01 PM GMT (Updated: 3 March 2021 6:01 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 42 பேர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 52,280 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 9,855 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,179,185 ஆக உயர்ந்துள்ளது. இன்று 42 பேர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 52,280 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மருத்துவமனையில் இருந்து 6,559 பேர் டிஸ்சார்ஜ் ஆக இதுவரை 2,043,349 பேர் குணமடைந்துள்ளனர். இங்கு குணமடைந்தவர்களின் சதவீதம் 93.77 ஆகவும், உயிரிழந்தவர்களின் சதவீதம் 2.40 ஆகவும் உள்ளது.
இன்று மருத்துவமனையில் இருந்து 6,559 பேர் டிஸ்சார்ஜ் ஆக இதுவரை 2,043,349 பேர் குணமடைந்துள்ளனர். இங்கு குணமடைந்தவர்களின் சதவீதம் 93.77 ஆகவும், உயிரிழந்தவர்களின் சதவீதம் 2.40 ஆகவும் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X