என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார் சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட தேர்தலில் 51.68 சதவீதம் வாக்குகள் பதிவு
Byமாலை மலர்28 Oct 2020 2:54 PM GMT (Updated: 28 Oct 2020 2:54 PM GMT)
பீகார் சட்டமன்ற தேர்தல்முதல் கட்ட வாக்குப்பதிவில் 51.68 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நடைபெற்றும் மூன்று கட்டத் தேர்தல்களில் 71 சட்டமன்றத் தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
கடுமையான பாதுகாப்பு மற்றும் கொரோனா வழிகாட்டுதல்களுக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து உள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி வரை 51.91% வாக்ககு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தனது தற்காலிக தரவுகளில் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்றும் மூன்று கட்டத் தேர்தல்களில் 71 சட்டமன்றத் தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
கடுமையான பாதுகாப்பு மற்றும் கொரோனா வழிகாட்டுதல்களுக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து உள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி வரை 51.91% வாக்ககு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தனது தற்காலிக தரவுகளில் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X