என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லடாக் நிலவரம்... பாராளுமன்றத்தில் பிரதமர் தெளிவுபடுத்துவார் என நம்புகிறேன்- சுப்பிரமணியன் சுவாமி
Byமாலை மலர்14 Sep 2020 4:32 AM GMT (Updated: 14 Sep 2020 11:41 AM GMT)
லடாக் பிரச்சனைக்கு தீர்வு காணும் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான 5 அம்ச ஒப்பந்தத்தை பிரதமர் மோடி சரி செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன்சுவாமி கூறி உள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா அச்சுறுத்தல், சீனாவுடன் எல்லை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தொடரில் கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
லடாக்கில் ஏற்கனவே உள்ள நிலையை உறுதி செய்வதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்பதை பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் தெளிவுபடுத்துவார் என்று நம்புகிறேன். அதாவது, சீன துருப்புக்கள் ஏப்ரல் 18-க்கு முந்தைய நிலைக்கு திரும்ப வேண்டும். எனவே வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான 5 அம்ச ஒப்பந்தத்தை பிரதமர் மோடி சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல், சீனாவுடன் எல்லை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தொடரில் கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
லடாக்கில் ஏற்கனவே உள்ள நிலையை உறுதி செய்வதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்பதை பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் தெளிவுபடுத்துவார் என்று நம்புகிறேன். அதாவது, சீன துருப்புக்கள் ஏப்ரல் 18-க்கு முந்தைய நிலைக்கு திரும்ப வேண்டும். எனவே வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான 5 அம்ச ஒப்பந்தத்தை பிரதமர் மோடி சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X