என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை
Byமாலை மலர்9 Sep 2020 12:55 PM GMT (Updated: 9 Sep 2020 12:55 PM GMT)
சத்தீஸ்கரில் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் உள்ளது கலஹண்டி பகுதி. இந்த கிராமத்தின் காட்டு பகுதிகளில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அதிரடிப் படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடந்த சண்டையில் 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X