என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லடாக்கில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Byமாலை மலர்8 Sep 2020 2:31 AM GMT (Updated: 8 Sep 2020 2:31 AM GMT)
லடாக்கில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி இருந்தது.
ஐம்மு:
லடாக் யூனியன் பிரதேசத்தின் கார்கிலில் இருந்து வடமேற்கே 435 கிலோ மீட்டர் தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.47 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி இருந்தது.
சில நிமிடங்கள் உணரப்பட்ட நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியில் ஒடி வந்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இதேபோல், அந்தமான் நிகோபார் தீவுப் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X