என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விசாகப்பட்டினம்: கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு
Byமாலை மலர்7 Sep 2020 3:33 AM GMT (Updated: 7 Sep 2020 3:33 AM GMT)
விசாகப்பட்டினத்தில் நேற்று கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள திக்கவாணிபாலம் கடற்கரையில் நேற்று ஏராளமான மக்கள் வந்திருந்தனர். பலர் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், கடலில் குளித்துக்கொண்டிருந்த 2 சிறுமிகள் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். கரையில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முடிந்தும் முடியவில்லை. சிறிது நேரத்தில் அந்த சிறுமிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X