என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
Byமாலை மலர்4 Dec 2019 8:13 AM GMT (Updated: 4 Dec 2019 8:13 AM GMT)
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 3 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜம்மு:
இதேபோல், பன்டிப்போரா மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட டங்டார் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்று பனிப்பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 3 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பனிக்குவியலில் இருந்து ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார்.
இதேபோல், பன்டிப்போரா மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X