என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2020-ம் ஆண்டுக்குள் அம்பேத்கர் நினைவிடம் கட்டப்படும்: முதல்-மந்திரி பட்னாவிஸ் தகவல்
Byமாலை மலர்7 Nov 2018 2:10 AM GMT (Updated: 7 Nov 2018 2:10 AM GMT)
தாதர் இந்து மில்லில் 2020-ம் ஆண்டுக்குள் அம்பேத்கர் நினைவிடம் கட்டப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். #CMDevendraFadnavis
மும்பை :
மும்பை தாதரில் உள்ள இந்து மில்லில் சட்டமேதை அம்பேத்கருக்கு மராட்டிய அரசு பிரமாண்ட நினைவிடம் கட்டுகிறது.
இருப்பினும் அதற்கான கட்டுமான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை. அங்கு அம்பேத்கர் நினைவிடம் கட்டுவதற்கான பணியை விரைவில் அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுபற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
தாதர் இந்து மில்லில் அம்பேத்கர் நினைவிடம் 2020-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கரின் நினைவு தினத்தன்று சைத்ய பூமிக்கு வரும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
எனவே 2020-ம் ஆண்டுக்கு பின் சைத்ய பூமி வரும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
இதேபோல நாக்பூரில் உள்ள தீக்சா பூமியிலும் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #CMDevendraFadnavis
மும்பை தாதரில் உள்ள இந்து மில்லில் சட்டமேதை அம்பேத்கருக்கு மராட்டிய அரசு பிரமாண்ட நினைவிடம் கட்டுகிறது.
இருப்பினும் அதற்கான கட்டுமான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை. அங்கு அம்பேத்கர் நினைவிடம் கட்டுவதற்கான பணியை விரைவில் அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுபற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
தாதர் இந்து மில்லில் அம்பேத்கர் நினைவிடம் 2020-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கரின் நினைவு தினத்தன்று சைத்ய பூமிக்கு வரும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
எனவே 2020-ம் ஆண்டுக்கு பின் சைத்ய பூமி வரும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
இதேபோல நாக்பூரில் உள்ள தீக்சா பூமியிலும் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #CMDevendraFadnavis
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X