என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு
Byமாலை மலர்20 July 2018 8:06 AM GMT (Updated: 20 July 2018 8:06 AM GMT)
என்ஜினீயரிங் கலந்தாய்வு நடத்த கால அவகாசம் கோரி அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கில் கால அவகாசத்தை ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #EngineeringCounseling #AnnaUniversity #SC
புதுடெல்லி:
தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங்கை தொடர்ந்து என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். ஜூலை இறுதிக்குள் என்ஜினீயரிங் கலந்தாய்வு முடிந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கப்படும்.
இந்த ஆண்டு நீட் தேர்வு குளறுபடி காரணமாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கருணை மதிப்பெண் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மருத்துவ கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக என்ஜினீயரிங் கலந்தாய்வும் தாமதமானது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தி முடிக்க ஆகஸ்ட் 31-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது என்ஜினீயரிங் கலந்தாய்வை ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #EngineeringCounseling #AnnaUniversity #SC
தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங்கை தொடர்ந்து என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். ஜூலை இறுதிக்குள் என்ஜினீயரிங் கலந்தாய்வு முடிந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கப்படும்.
இந்த ஆண்டு நீட் தேர்வு குளறுபடி காரணமாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கருணை மதிப்பெண் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மருத்துவ கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக என்ஜினீயரிங் கலந்தாய்வும் தாமதமானது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தி முடிக்க ஆகஸ்ட் 31-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது என்ஜினீயரிங் கலந்தாய்வை ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #EngineeringCounseling #AnnaUniversity #SC
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X