என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழையால் தவிக்கும் மும்பைவாசிகள் எனது வீட்டை பயன்படுத்தி கொள்ளலாம்: பா.ஜ.க. மந்திரி வேண்டுகோள்
Byமாலை மலர்30 Aug 2017 12:37 PM GMT (Updated: 30 Aug 2017 12:37 PM GMT)
மழையில் சிக்கி பாதிப்புக்கு உள்ளான மும்பைவாசிகள் எனது அரசு வீட்டை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம் என பா.ஜ.க. மந்திரி கிரிஷ் பாபட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை:
மராட்டிய மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பை நகரம் முழுவதும் கடும் வெள்ளம் ஏற்பட்டது. ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிப்படைந்தது. மாநில அரசு மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த மாநில மந்திரி கிரிஷ் பாபட், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மும்பைவாசிகள் யார் வேண்டுமானாலும் எனது அரசு வீட்டை பயன்படுத்தலாம் என பேஸ்புக்கில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதிவிடுகையில், ‘‘எனது அரசு வீடான தியானேஷ்வரி புனேவில் உள்ள மலபார் ஹில்லில் அமைந்துள்ளது. எனவே, கோட்டை மற்றும் மந்திராலயா பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் எனது அரசு வீட்டை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். நிலைமை சீரானதும் அவர்களது வீட்டுக்கு திரும்பலாம்’’ என குறிப்பிட்டுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பை நகரம் முழுவதும் கடும் வெள்ளம் ஏற்பட்டது. ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிப்படைந்தது. மாநில அரசு மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த மாநில மந்திரி கிரிஷ் பாபட், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மும்பைவாசிகள் யார் வேண்டுமானாலும் எனது அரசு வீட்டை பயன்படுத்தலாம் என பேஸ்புக்கில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதிவிடுகையில், ‘‘எனது அரசு வீடான தியானேஷ்வரி புனேவில் உள்ள மலபார் ஹில்லில் அமைந்துள்ளது. எனவே, கோட்டை மற்றும் மந்திராலயா பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் எனது அரசு வீட்டை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். நிலைமை சீரானதும் அவர்களது வீட்டுக்கு திரும்பலாம்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X