என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
தோஷம் போக்கும் குளியல்
- கன்னி ராசிக்காரர்கள் ஏலக்காயை தண்ணீரில் கலந்து குளிக்கவும்.
- துலாம் ராசிக்காரர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்துக் குளிக்கவும்.
ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் அவரவர் ராசிப்படி குளியல் செய்து கிரக தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேஷம்- சூரிய உதயத்திற்கு முன் செம்பருத்திப் பூக்களை தண்ணீரில் சேர்த்துக் குளிக்கவும்.
ரிஷபம் - எள்ளை தண்ணீரில் போட்டு குளிக்கவும்.
மிதுனம் -தண்ணீரில் சிறிது கரும்புச்சாறு கலந்து குளிப்பது நல்லது.
கடகம் - பஞ்சகவ்யம் தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும்.
சிம்மம் - கங்கை நீர் மற்றும் குங்குமம் கலந்து குளிக்கவும்.
கன்னி - ஏலக்காய் தண்ணீர் கலந்து குளிக்கவும்.
துலாம் - ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்துக் குளிக்கவும்.
விருச்சிகம்- சிவப்பு சந்தனத்தை தண்ணீரில் கலந்து சூரிய உதயத்திற்கு முன் குளிக்கவும்.
தனுசு - தண்ணீரில் மஞ்சள் மற்றும் கடுகு கலந்து குளிக்கவும்.
மகரம் - கருப்பு எள்ளுடன் குளிக்கவும்.
கும்பம் - கருப்பு எள்ளுடன் தண்ணீரில் குளிக்கவும்
மீனம் - தண்ணீரில் மஞ்சள் கலந்து குளிக்கவும்.
-சிவசங்கர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்