என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணிப்பூர் கொடூர தாக்குதலில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படங்கள்
Byமாலை மலர்22 Nov 2021 5:28 AM GMT (Updated: 22 Nov 2021 5:32 AM GMT)
மணிப்பூர் மாநிலத்தில் சமீப நாட்களில் மிக கொடூர தாக்குதல் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் நவம்பர் 13 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கர்னல், அவரது மனைவி, மகன் மற்றும் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாகுத்தலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தன. இத்துடன் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இரண்டு புகைப்படங்கள் மணிப்பூர் தாக்குதலில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்களை பல்வேறு வெரிபைடு பக்கங்கள், மத்திய அமைச்சர்கள் பகிர்ந்துள்ளனர். இதில் ஒரு புகைப்படத்தில் ராணுவ வாகனம் எரிந்த நிலையில் சாலையின் ஓரத்தில் நிற்கிறது. இரண்டாவது புகைப்படம் உயிரிழந்த ராணுவ கர்னல் குடும்பத்தினருடன் நிற்கிறார்.
வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் இரண்டு புகைப்படங்களும் சமீபத்திய தாக்குதலின் போது எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் எரிந்த நிலையில் இருக்கும் ராணுவ வாகனத்தின் புகைப்படம் 2015 ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட செய்தி தொகுப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X