என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முழு நீல நிற நிலவு பற்றி வைரலாகும் தகவல்
Byமாலை மலர்29 Oct 2021 10:19 AM GMT (Updated: 29 Oct 2021 10:19 AM GMT)
உலகின் பல்வேறு பகுதிகளில் முழு நீல நிற நிலவு தோன்றுவது பற்றி இணையத்தில் வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
அக்டோபர் 31 ஆம் தேதி முழு நீல நிலவு தோன்ற இருப்பதாக கூறும் தகவல் அடங்கிய நியூஸ் கார்டுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற நிகழ்வு 76 ஆண்டுகளில் முதல்முறையாக நடைபெற இருப்பதாகவும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்த இணைய தேடல்களில் அக்டோபர் 31, 2021 அன்று முழு நீல நிலவு தோன்றாது என தெரியவந்துள்ளது. உண்மையில் முழு நீல நிற நிலவு ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும்.
கடந்த ஆண்டு உலகின் சில பகுதிகளில் முழு நீல நிற நிலவு தோன்றியது. இந்த ஆண்டிற்கான முழு நீல நிற நிலவு அக்டோபர் 20, 2021 ஆம் தேதி தோன்றியது. பின் நவம்பர் 19, 2021 ஆம் ஆண்டு முழு நீல நில நிலவு தோன்றும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அக்டோபர் 31 ஆம் தேதி முழு நீல நில நிற நிலவு தோன்றாது என்பது உறுதியாகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X