என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேற்றில் சிக்கி வாலிபர் சாவு
Byமாலை மலர்20 April 2023 9:44 AM GMT
- திருமணம் ஆன இவர் மனைவியைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
- ஏரியில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதிக்கு சென்று சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளார்.
பாப்பாரப்பட்டி,
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 31). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.
திருமணம் ஆன இவர் மனைவியைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் சிட்லகாரம் பட்டி ஏரியில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதிக்கு சென்று சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X