என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே இளம்பெண் மாயம்
- வீட்டில் இருந்து வெளியே சென்ற கல்லூரி மாணவி திரும்பி வரவில்லை.
- கல்லூரி மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம். செல்வ விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் மாய் ஈஸ்வரி (18). கல்லூரி மாணவி.
கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






