என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பஸ் மோதி தொழிலாளி காயம்
Byமாலை மலர்21 Aug 2022 8:50 AM GMT
- மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பார்த்தசாரதி மீது அரசு பஸ் மோதியது.
- இந்த சம்பவம் குறித்து அரசு பஸ் ஓட்டுனர் முனுசாமி போலீசில் புகார் செய்தார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், புழுதிகரையை சேர்ந்தவர் முனுசாமி (வயது53). இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தருமபுரியில் இருந்து சிந்தல்பாடி வழியாக சேலம் நோக்கி பேருந்து ஓட்டிச் சென்றார்.
அப்போது சிந்தல்பாடி அருகே வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பார்த்தசாரதி மீது அரசு பஸ் மோதியது. இதில் பார்த்தசாரதிக்கு காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து அரசு பஸ் ஓட்டுனர் முனுசாமி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸ்-இன்ஸ்பெக்டர் வசந்தா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X