search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி தொழிலாளி சாவு.
    X

    வாகனம் மோதி தொழிலாளி சாவு.

    • நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த கார் இவரின் மீது மோதியது.
    • படுகாயம் அடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). இவர் ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த கார் இவரின் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×