search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே  சாராயம் விற்ற பெண் கைது
    X

    சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் சங்கராபுரம் அருகே கிடங்கன்பாண்டலம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சங்கராபுரம் அருகே கிடங்கன்பாண்டலம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற கோவிந்தன் மனைவி ஜோதி(30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×