என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே பாம்பு கடித்து பெண் சாவு
    X

    .

    ஓசூர் அருகே பாம்பு கடித்து பெண் சாவு

    • பெண்ணை பாம்பு கடித்தது.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்தம் அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மனைவி புஷ்பலதா (46).

    நேற்று இரவு, வீட்டருகே இவரை பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக மீட்கப்பட்ட அவர், ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×