என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேனி மாவட்டத்தில் நெசவாளர் குறைதீர்க்கும் மையம்
Byமாலை மலர்3 July 2022 5:22 AM GMT
- நெசவாளர்கள் தங்கள் குறைகளை தெரி விக்க ஏதுவாக கைத்தறித்துறை ஆணை யரகத்தில் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
- காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை நேரடியாக சென்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
தேனி:
நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்படும் என அமைச்சர் தெரி வித்திருந்தார்.
நெசவாள ர்களின் கூலி உயர்வு, வேலைவாய்ப்பு, கைத்தறி துறை மூலம்செயல்படுத்த ப்படும் பல்வேறு திட்டங்க ளில் நெசவா ளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், அவர்கள் தங்கள் குறைகளை தெரி விக்க ஏதுவாக கைத்தறித்துறை ஆணை யரகத்தில் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் நெச வாளர்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம். காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை நேரடியாக சென்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X