என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருதுநகர் கிழக்கு மாவட்ட ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் அறிவிப்பு
- விருதுநகர் கிழக்கு மாவட்ட ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- ஓ.பி.எஸ். அணி, நிர்வாகிகள் அறிவிப்பு, OPS Announcement of Team, Administrators,
விருதுநகர்
முன்னாள் முதல்-அ மைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட அவைத்தலைவர் மகாமூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளர்கள் பிச்சை, முத்துராஜன், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார், மகளிரணி மாவட்ட செயலாளர் பிரேமா, எம்.ஜி.ஆர். அணி மாவட்ட செயலாளர் காளிராஜ், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் குணசேகரன். திருச்சுழி தொகுதி செயலாளர் கஜேந்திரன், துணைச்செயலாளர் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர் திருகண்ணன், வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் முத்து, செயலாளர் குருசாமி, துணை செயலாளர்கள் சரண்யா, போஸ், பொருளாளர் முத்துராஜா, ஒன்றிய பிரதிநிதி சடை யத்தேவர்.
திருச்சுழி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளைச்சாமி, செய லாளர் அங்கயற்கன்னி, இணைச்செயலாளர் அரிகந்தநாகூர், பொருளாளர் பொன்ராஜ், ஒன்றிய பிரதிநிதி காசிராம். காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அவை தலைவர் முருகானந்தம், செயலாளர் வெள்ளை முத்தன், இணை செயலாளர் பூமி, துணைச்செயலாளர் பஞ்சவர்ணம், பொருளாளர் பழனி, ஒன்றிய பிரிதிநிதி மணிகண்டன்.
காரியாபட்டி மேற்கு ஒன்றிய அவை தலைவர் பழனியாண்டி, செயலாளர் போஸ், இணை செயலாளர் வெள்ளையம்மாள், துணைச் செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சீனிவாசன், ஒன்றிய பிரிதிநிதி ஆண்டி. நரிக்குடி மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் திருவேட்டை, செயலாளர் குண்டுமலை, இணை செயலாளர் பள்ளிக்கூடத்தான், துணைச் செயலாளர் கவிதா, பொருளாளர் ராஜேஸ்வரன், ஒன்றிய பிரிதிநிதி கார்த்திகை சாமி.
நரிக்குடி கிழக்கு ஒன்றிய அவை தலைவர் நைனா முகமது, செயலாளர் நாராயணசாமி, இணை செயலாளர் காசி, துணைச் செயலாளர் முனியாண்டி, பொருளாளர் முருகேசன், ஒன்றிய பிரிதிநிதிகள் ராமகிருஷ்ணன், கணேசன். சாத்தூர் கிழக்கு ஒன்றிய அவை தலைவர் நமக்கோடி நாராயணன், செயலாளர் பெத்துரெட்டியார், இணை செயலாளர் லெட்சுமி, துணைச் செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் ராமசாமி, ஒன்றிய பிரிதிநிதி சேதுபதி.
விருதுநகர் வடக்கு ஒன்றிய அவை தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் நித்தியாநந்தம், இணை செயலாளர் ராமுதாய், துணைச் செயலாளர் தங்கராஜ், பொருளாளர் மாரியப்பன், ஒன்றிய பிரிதிநிதி தர்மலிங்கம். விருதுநகர் கிழக்கு ஒன்றிய அவை தலைவர் செந்தில்குமார், செயலாளர் மாரிமுத்து, இணை செயலாளர் சரஸ்வதி, துணைச் செயலாளர் கெல்வின் அற்புதராஜ், பொருளாளர் நாகராஜன், ஒன்றிய பிரிதிநிதி மஞ்சுளா.
சிவகாசி வடக்கு ஒன்றிய அவை தலைவர் குருசாமி, செயலாளர் தங்கசாமி, இணை செயலாளர் சிவஜோதிலெட்சுமி, துணைச் செயலாளர் தங்கம், பொருளாளர் வடக்கத்தியான். சிவகாசி கிழக்கு ஒன்றிய அவை தலைவர் பாண்டிதுரை, செயலாளர் கணேஷ்வரன், இணை செயலாளர் ராமசாமி, துணைச் செயலாளர்கள் வினிதா, ரஞ்சித் கோபி, பொருளாளர் கருப்பசாமி, ஒன்றிய துணை பிரதிநிதி கணேஷ் பிரபு.
விருதுநகர் நகர அவை தலைவர் ஜேசுராஜன், செயலாளர் ராஜ்குமார், இணை செயலாளர் அம்பிகா, துணைச்செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன், பொருளாளர் யோகேஷ், மாவட்ட பிரிதிநிதிகள் ராமகிருஷ்ணன், ஜீவானந்தம்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






