search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • சிவகாசி ராஜரத்தினம் கல்லூரியில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • உதவி பேராசிரியர் மெர்லின் ராணி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா, ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத்துறை தலைவர் ஜான்சிராணி வரவேற்றார்.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசினார். பெரியத் தாய், கல்லூரி முதல்வர் சுதா, டாக்டர்கள் யசோதா மணி, முருகேசலட்சுமணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பத்மாவதி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    தாய்ப்பால் ஊட்டு தல் விழிப்புணர்வு தொடர் பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. உதவி பேராசிரியர் மெர்லின் ராணி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை உதவி பேரா சிரியர்கள் மகா லட்சுமி மற்றும் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×