என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேப்பனப்பள்ளி பகுதிகளில் கொத்து, கொத்தாக காய்த்து தொங்கும் பப்பாளி
- தீர்த்தம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது பப்பாளி தோட்டத்தில் பப்பாளி பழங்கள் கொத்து, கொத்தாக காய்த்து மரத்தில் தொங்குகின்றன.
- இந்த காட்சி அவ்வழியாக செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அதிக அளவில் பப்பாளி விளைச்சல் செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடம் நீர் வளம் நன்றாக இருப்பதால் கடந்த 6 மாதங்களாக இப்பகுதியில் விவசாயிகள் பப்பாளி விளைச்சலில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஒரு கிலோ பப்பாளி 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்க்கப்பட்டு வருவதால் பப்பாளி நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீர்த்தம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது பப்பாளி தோட்டத்தில் பப்பாளி பழங்கள் கொத்து, கொத்தாக காய்த்து மரத்தில் தொங்குகின்றன.
இந்த காட்சி அவ்வழியாக செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
தற்போது பப்பாளி பழங்களை பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்