என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேலூர் காந்தி ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
Byமாலை மலர்12 Oct 2022 9:44 AM GMT
- மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார்
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
வேலூர் காந்தி ரோடு பாபு ராவ் தெரு பகுதிகளில் ஏராளமான லாட்ஜ் கடைகள் உள்ளன. இங்கு வெளி மாநிலத்தவர்கள் தங்கி உள்ளனர்.
காந்தி ரோடு பாபு ராவ் தெரு பகுதிகளில் கால்வாய் நடைபாதை ஆக்கிரமித்து கடைகள் வைத்தனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதனையடுத்து இன்று காலை மாநகராட்சி உதவி பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் ஆக்கிரமிப்பு களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
பொக்லைன் எந்திரம் மூலம் கடை படிக்கட்டுகள் முகப்பு இடித்து அகற்றினர். 700 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு அகற்றினார்கள்.
இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X