என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மீட்டர் பாக்சில் பற்றி எரிந்த தீ
வேலூர்:
வேலூர் தொரப்பாடி எழில்நகர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவரது வீட்டில் உள்ள மின் மீட்டர் எலக்ட்ரிக் பாக்ஸ் திடீரென இன்று காலை தீ பற்றி எரிந்தது.
இதனால் வீடு முழுவதும் புகை மண்டலம் எழுந்தது. அதிச்சியடைந்த அவர்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் சுகுமார் குடும்பத்தினர் மணல் எடுத்து வந்து மீட்டர் பாக்ஸ் மீது தூற்றினர்.
மணல் பட்டதில் மீட்டர் பாக்ஸில் தீ அணைந்தது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் துணிகரமாக தீ அணைத்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தனர். மின் ஒயர் மீட்டர் பாக்ஸ் போன்றவற்றில் தீ விபத்து ஏற்பட்டால் மணல், மரக்கட்டைகளை கொண்டு தீயை அணைக்க வேண்டும். தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சிக்கக் கூடாது என தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்