என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரணாம்பட்டில் விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    விழிப்புணர்வு செய்த காட்சி

    பேரணாம்பட்டில் விழிப்புணர்வு ஊர்வலம்

    • தூய்மை கான மக்கள் இயக்கம்
    • மரம் நடும் விழா

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு நகராட்சி சார்பில் தூய்மைகாண மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலமும். மரம் நடும் விழாவும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகர மன்றத் தலைவர் வி.பிரேமா வெற்றி வேல் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹமத், நகரமன்ற உறுப்பினர்களானவை. அதிகுர்ரஹ்மான். பி.நாகஜோதி பாபு, பி.ஜானகி பீட்டர், எஸ்.சுல்தானா அப்துல் பாசித், சி.அப்துல் அஹமது, தன்வீரா பேகம். ஜி.முஜமில் அஹமத், ஆளியார் சுல்தான் அகமது எல் சின்னா லாசர். டி அப்துல் ஜமீல். அஹமத் பாஷா. நூரேசபா அர்ஷத் எம் பாரதி இந்திரா சரவணன் நஜிஹா ஜிபேர் அஹமத். நகராட்சி பொறியாளர். கோபு துப்புரவு ஆய்வாளர் சீனிவாசன் இளநிலை உதவியாளர். பி சுரேஷ் குமார் மேலாளர் முரளிதரன் விஜயகுமார் ராஜ்குமார் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நகராட்சி ஆணையாளர் த வ சுபாஷினி வரவேற்புரை யாற்றினார்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×