என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தள்ளுவண்டி மீது சொகுசு கார் மோதியது
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே கொய்யாக்காய் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி சாலையைக் கடக்க முயன்ற போது எதிர்பாராத வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது.
பள்ளிகொண்டா பார்த்தசாரதி நகரை சேர்ந்தவர் பழனி (வயது 50) இவர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தள்ளு வண்டியில் கொய்யா வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் வெயில் காரணமாக மாற்று இடத்திற்காக கொய்யாகாய் விற்பனை செய்ய தேசிய நெடுஞ்சாலையில் வண்டியை தள்ளி சென்றார்.
வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த சொகுசு கார் கொய்யாக்காய் தள்ளு வண்டி மீது வேகமாக மோதியது. இதில் தள்ளுவண்டி உருக்குலைந்த நிலையில் சாலை எங்கும் கொய்யாக்காய் சிதறி ஓடியது.
விபத்தில் காரில் இருந்த தொழிலதிபர் பிரகாஷ் (50) மற்றும் கொய்யாக்காய் வியாபாரியான பழனி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X