என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடுக்கம்பாறை பகுதியில் 27-ந்தேதி மின் தடை
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தம்
வேலூர்:
வேலூர் மின் வாரிய செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் கூறுகையில், வருகிற 27-ந்தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையங்களில் அத்தியாவசியமான மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக சாத்துமதுரை, அடுக்கம்பாறை, மூஞ்சூர்பட்டு, நெல்வாய், துத்திப்பட்டு, காட்டுப்புத்தூர், கீழ்பள்ளிப்பட்டு, கம்மவான்பேட்டை, சலமநத்தம், காட்டுக்காநல்லூர், ரெட்டிபாளையம் மற்றும் அதைச்சுற்றி கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Next Story






