என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் வன்னியர் மணமாலை ஆலோசனைக்கூட்டம்
- ஆலோச னைக்கூட்டம் மத்தம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
- 100-க்கும் மேற்பட்ட வரன்கள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர்.
ஓசூர்,
ஓசூரில் வன்னியர் " மணமாலை" ஆலோச னைக்கூட்டம் மத்தம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பா.மா.க. வக்கீல்கள் பிரிவு சமூகநீதி பேரவையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் கனல் கதிரவன் தலைமை தாங்கினார்.
பா.ம.க. மாநில துணைத்தலைவர் தேவராஜன், மாவ ட்ட செய்வாளர் அருண்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பா.ம.க.மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட வரன்கள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர்.
Next Story






