என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை
- வங்கக்கடலில் மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது.
- வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்:
வங்கக்கடலில் மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது.
இதனால் இன்று (10-ந் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா விடுமுறை அளிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என பூங்கா நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Next Story