search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடையாளம் தெரியாத  வாகனம் மோதி 2 பேர் பலி
    X

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் பலி

    • பத்தலப்பள்ளி மார்க்கெட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • பைக் மோதியதில் ஆனந்தப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேடரப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜய் (வயது46), அவரது தந்தை ஆனந்தப்பா 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பெங்களூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நகைகடை அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் பைக் மோதியதில் ஆனந்தப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதே போல் ஓசூர் அருகே உள்ள சென்னத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்ப்பா (வயது57) இவர் கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பத்தலப்பள்ளி மார்க்கெட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரி வந்த வாகனம் இவர் மீது மோதி வெங்கடேசப்பா படுகாயம் அடைந்தார் உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    போகும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×