என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமி உட்பட இரண்டு பேர் மாயம்
- திருச்சியில் சிறுமி உட்பட இரண்டு பேர் மாயம் போலீசார் விசாரணை
- காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு
திருச்சி
திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டை மல்லிகை புரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி தமிழரசி (வயது 65.) சம்பதவன்று வீட்டில் இருந்த தமிழரசி திடீரென்று காணாமல் போய்விட்டார். இது குறித்து அவரது மகன் தினேஷ் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதேபோன்று திருச்சி பாலக்கரை அமர் ஷா மசூதி தெருவை சேர்ந்தவர் முகமது தவ்ஹீத்.இவரது மகள் ஜன்னத்துல் பிரேதாஸ் (வயது 16) சம்பவத்தன்றுஉறவினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற அவர் வீட்டில் இருந்து மாயமாகி விட்டார்.இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜன்னத்துல் பிரதோஷ்யை தேடி வருகின்றனர்.
Next Story






