என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
- ரோந்து சென்ற போது போலீசிடம் சிக்கியுள்ளனர்.
- புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் போலீசார் சுல்தான்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற சுல்தான்பேட்டையை சேர்ந்த பிரபுசாமி (65), நவீத் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Next Story






