என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை
- துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளதால் வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை
- நாளை (18ம்தேதி) முதல் 27ம் தேதி வரை
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் நாளை (18ம்தேதி) முதல் 27ம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிவகங்கை பயிற்சியாளர்கள் சார்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் மேய்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது என்று அதில் தெரிவித்துள்ளார்.
Next Story






