என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் திடீர் மாயம்
    X

    இளம்பெண் திடீர் மாயம்

    • இளம்பெண் திடீர் மாயமானார்
    • வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    திருச்சி:

    திருச்சி திருவானைக்காவல் ஜெ.ஜெ. நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி லதா (வயது 39 ). இவர் கடந்த 13-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கணவர் ரமேஷ் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×