என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழுக்கி விழுந்த பெண் சாவு
    X

    வழுக்கி விழுந்த பெண் சாவு

    • திருச்சி ராம்ஜிநகர் மில் காலனியில் வழுக்கி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
    • மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை

    திருச்சி,

    ராம்ஜி நகர் மில் காலனி காந்தி நகரை சேர்ந்தவர் லோகநாதன்.இவரது மனைவி சுமதி.வீட்டில் இருந்த அவர் திடீரென்று வழுக்கி விழுந்தார் இதனால் தலையில் பலத்த காயத்துடன் சுமதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×