என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மனைவியை செருப்பால் அடித்த கணவன்
Byமாலை மலர்26 April 2023 7:28 AM GMT
- முசிறி கோர்ட் வளாகத்தில் பரபரப்பு
- மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு
திருச்சி,
திருச்சி முசிறி நெய்வேலையை சேர்ந்தவர் உஷாராணி(வயது 25). இவரின் கணவர் பாலசுப்பிரமணியன்(37). இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால் கடந்த 7 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை தொடரபாக உஷாராணி முசிறி கோர்ட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரை அங்கு கண்ட பாலசுப்பிரமணியன் தகாத வார்த்தையால் திட்டி, செருப்பால் அடித்து, மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து உஷாராணி கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X