என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.1.14 கோடி மதிப்புள்ள என கடத்தல் தங்கம் பறிமுதல்
- திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.14 கோடி மதிப்புள்ள என கடத்தல் தங்கம் பறிமுதல்
- சுங்கத்துறை அதிகாரிகள், பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 920 கிராம் எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






