search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முசிறி மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
    X

    முசிறி மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

    • மாரியம்மன் கோவிலில் நவராத்திரி
    • ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது

    முசிறி

    முசிறி கள்ளர் தெரு மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் பால், தயிர், பன்னீர், மஞ்சள், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டன . மயிலாடுதுறை நாத பிரம்மம் கௌரி ஆறுமுகத்தின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி கணேசன், வக்கீல் செந்தில் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×