என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
    X

    மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

    • மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை குழு அமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் ஏ.பி. மகாலில் ஏற்பாட்டில் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    திருச்சி

    மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை குழு அமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் ஏ.பி. மகாலில் பகுதி செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் அவைத்தலைவர் அய்யப்பன், ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன், தொழிற்சங்க மண்டல செயலர் ஜெகதீசன், விவசாய அணி செயலாளர் கருடா நல்லேந்திரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் மீரான், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ் மாமன்ற உறுப்பினர் அரவிந்தன், தில்லை நகர் பகுதி செயலாளர் முஸ்தபா, பீடி பிரிவு சகாபுதீன், என்ஜினியர் இப்ராம்ஷா, கலிலுல்ரகுமான், ஜோதிவாணன், பாலாஜி, மகாதேவன், ஷாஜஹான், வட்டசெயலாளர்கள் பொன்.அகிலாண்டம், ராமமூர்த்தி, ராஜ்மோகன் வெற்றிவீரன்.மலைக்கோட்டை ஜெகதீசன், கதிர்வேல். ஜெயகுமார்.சிங்கமுத்து, ராமநாதன் புகலேந்திரன், கார்த்திகேயன். கே.சக்திவேல், சந்தோஷ்ராஜ், பாசறை குமார், இசக்கி அம்மாள், முருகன், நவமணி, ரத்தினம். குவைத் மனோகர் ரவிசங்கர், கதிரவன், எல்.ஐ.சி.பெரியண்ணன், பொம்மாசி பாலமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தில்லை நகர் பகுதி சார்பாக மாநகர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் பகுதி செயலாளர் .எம். ஆர்.ஆர் முஸ்தபா, ஜங்ஷன் பகுதி சார்பாக சண்முகா மகாலில் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி ஏற்பாட்டிலும் நடைபெற்றது.

    Next Story
    ×