search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்றவர் கைது
    X

    கஞ்சா விற்றவர் கைது

    • கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்
    • 1400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

    திருச்சி:

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் பசுமை பூங்கா அருகே கஞ்சா விற்பனை செய்வதாக எடமலை பட்டி புதூர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த புங்கனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற மாயகிருஷ்ணன், மாதா கோவில் தெருவை சேர்ந்த வெள்ளை என்கிற தமிழரசன் (வயது26) ஆகியோர் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து 1400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×