என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வணிகர் சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம்
- வணிகர் சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம் நடந்தது
- வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது
திருச்சி:
திருவானைக்கோவில் வணிகர் சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது.
திருவானைக்கோவில் வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட செயலாளரும் சங்க நிறுவனத் தலைவருமான வெற்றிவேல் தலைமையில் திருவானைக்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் காவேரி பாலம் பழுது வேலை காரணமாக மூடப்பட்டு இருப்பதால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும், வணிகர்களும் பைபாஸ் வழியாக செல்ல இருப்பதால் மிகவும் சிரமமாக உள்ளது. மற்றும் விபத்துகளும், டிராபிக் போன்ற பிரச்சனைகள் இருப்பதால் காவேரி பாலத்தை விரைந்து சீரமைத்து தருமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில உயர் மடடக்குழு உறுப்பினர் சிவசக்தி ராமநாதன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ் .பி .பாபு , பொருளாளர் இஸ்மாயில் சேட் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் செயற்குழு,பொதுக்குழு , மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்